tag:blogger.com,1999:blog-6650200.post115638262098437317..comments2023-10-29T07:00:39.853-04:00Comments on பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: கண்டுணர்ந்த காந்தி - 2PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6650200.post-1156946938803899612006-08-30T10:08:00.000-04:002006-08-30T10:08:00.000-04:00பத்ரி: நன்றி. சி·பியில் பிரசுரமாகி சிலவாரங்கள் கழி...பத்ரி: நன்றி. சி·பியில் பிரசுரமாகி சிலவாரங்கள் கழித்து யூனிகோடில் என்னுடைய யாஹ¥ 360 வலைப்பதிவில் சேமித்து வருகிறேன். இரண்டாவது வாரத்தை விரைவில் 360 வலைப்பதிவில் இடுகிறேன்.PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-1156912370759348432006-08-30T00:32:00.000-04:002006-08-30T00:32:00.000-04:00சிவா: காந்தி தொடர் இரண்டு பாகங்களையும் இன்றுதான் ப...சிவா: காந்தி தொடர் இரண்டு பாகங்களையும் இன்றுதான் படித்தேன். சிஃபியின் வருகிறது என்றாலும் கொஞ்ச நாளுக்குப் பிறகாவது யூனிகோடில் மாற்றி வலைப்பதிவில் சேர்த்தால் நல்லது. சிஃபியின் தற்போதைய எழுத்துக்குறியீட்டில் இருப்பதால் உலகுக்கு நன்மை குறைவு. கூகிள் தேடலில் வராது. பலரால் படிக்கமுடியாது.<BR/><BR/>நன்றி.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-1156469080551307862006-08-24T21:24:00.000-04:002006-08-24T21:24:00.000-04:00பாபா,உங்கள் கருத்துகளுக்கு நன்றி.தோழி மதுமிதா அவர்...பாபா,<BR/><BR/>உங்கள் கருத்துகளுக்கு நன்றி.<BR/><BR/>தோழி மதுமிதா அவர்களும் சர்ச்சில் என்ன சொன்னார் என்பதைச் சொல்ல வேண்டும் என்று சொன்னதோடு, எழுத்துப் பிழைகளையும் தனிப்பட்ட பார்வைக்குக் கொண்டு வந்திருந்தார்கள்.<BR/><BR/>சர்ச்சில் என்ன சொன்னார் என்பது மிகவும் புகழ்பெற்ற மேற்கோள். அதை வாசகர் அறிந்திருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அறிந்திருக்காவிட்டால், இதைப் PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-1156467489928731352006-08-24T20:58:00.000-04:002006-08-24T20:58:00.000-04:00இந்த வாரம் படித்தேன். சிறப்பாக வந்திருக்கிறது. சில...இந்த வாரம் படித்தேன். சிறப்பாக வந்திருக்கிறது. சில எண்ணங்கள்:<BR/><BR/>* காந்தி இறந்த்போது சர்ச்சில் என்ன சொன்னார். 'கூகிள் செய்து அறியலாம்' என்றாலும், பலர் படிக்கும் கட்டுரையில் விடுபடல் வேண்டாம் என்பதற்காக(வும்) அறிய விருபுகிறேன்<BR/><BR/>* ஜெனரல் ஸ்மட்ஸ் சம்பவம் காந்தியைப் புரிந்து கொள்ள உதவும். காலணிப் பரிசை நினைத்தால் பல அதிர்வுகள் தோன்றுகிறது. (இங்கு ஒரு எழுத்துப் பிழை? தென்னாப்பிரிக்கப் Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com