tag:blogger.com,1999:blog-66502002024-03-14T13:10:52.523-04:00பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு - மஹாகவி பாரதிPKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comBlogger527125tag:blogger.com,1999:blog-6650200.post-65280067534451899022023-06-11T18:18:00.003-04:002023-06-12T21:10:29.033-04:00ஜெயமோகனின் பொய்கள் – பி.கே. சிவகுமார்ஜெயமோகனின் பொய்கள் – பி.கே. சிவகுமார்“ஜெயமோகனின் என்னைப் பற்றிய அவதூறுகளுக்கு ஆதாரங்களுடன் பதில்கள்”எச்சரிக்கை:
இது திரைச்சொட்டுகளும் கடந்த கால நிகழ்வுகளும் தொகுக்கப்பட்ட ஒரு நீண்ட பதில் கட்டுரை. நீங்கள் இலக்கியத்தை மட்டுமே உண்டு, உய்த்து, சுவாசிக்கிற, வம்பை விரும்பாத அல்லது ஜெயமோகன் இலக்கியம் என்கிற பெயரில் பேசுகிற வம்புகளை விரும்புகிற உன்னத ஜீவி என்றால், இந்தக் கட்டுரையைப் படித்து நேரத்தை PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-53331163567625003742018-01-16T16:03:00.000-05:002018-01-16T16:03:19.916-05:00பி.கே. சிவகுமாரின் ஃபேஸ்புக் பக்கம்
நண்பர்களுக்கு,
ஏறக்குறைய 11 மாதங்களாக, ஃபேஸ்புக்கில் என் பெயரில் ஒரு பக்கம் உருவாக்கி, அங்கே நான் எழுதுகிறவற்றைப் பகிர்ந்து வருகிறேன். வலைப்பதிவைவிட ஃபேஸ்புக்கில் பகிர்வது சுலபமாக இருப்பது பெரிய காரணம். கைத்தொலைபேசியில் எழுதி, கைத்தொலைபேசியிலிருந்தே விரைவாக அங்கே இட்டுவிட முடிகிறது. ஒவ்வொரு பதிவையும் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது மாதிரியான விவரங்களைப் பெறுவதும் ஃபேஸ்புக்கில் ”மிகவும்PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-56462842670827510252018-01-14T13:07:00.001-05:002018-01-16T15:57:59.863-05:00பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு
ஜனவரி 2018-ல் பிரக்ஞை பதிப்பகம் வெளியிட்ட தி. பரமேசுவரியின் “தனியள்” கவிதைத் தொகுப்பு (இரண்டாம் பதிப்பு) மற்றும் பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” (முதல் பதிப்பு) ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்ச்சி, தற்போது நடைபெற்று வரும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில், ஜனவரி 12 - 2018 (வெள்ளி) மாலை, சிக்ஸ்த் சென்ஸ் (புத்தகக் கடை எண்: 700-ல்) சிறப்பாக நடந்தேறியது.
தி. பரமேசுவரியின் தனியள் கவிதைத் PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-42592936496624558122014-05-21T17:45:00.000-04:002014-05-21T17:45:14.018-04:00ஃபேஸ்புக் கரைச்சல்கள்
(Storing here what I shared on my Facebook Wall.)
பாவத்தைநதியில் கரைக்கலாம்வரலாற்றைஎதில் கரைப்பது?
(May 18, 2014)
*****
தனியாக இருப்பதும்தனிமையில் இருப்பதும்ஒன்றல்ல என்பவர்கள்தனியைத் தனிமையாகச்சமாளித்துக் கொள்கிறார்களெனசம்சயம்
(May 11, 2014)
*****
எல்லா அம்மாக்களும்ஒன்றல்லமருமகள்களிடம் கேட்டுப் பாருங்கள்!
(May 11, 2014)
*****
பயன்படுத்தி நாளாகிவிட்டதுதூசி படர்ந்திருக்கிறதுபெரும்பாலுமதன் PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650200.post-35845560537998175522014-05-21T17:32:00.001-04:002014-05-21T17:32:27.425-04:00மலைகள் இதழ் 43ல் வெளிவந்த கவிதைகள்
நண்பர் சிபிச்செல்வன் நடத்தும் மலைகள்.காம் இணைய இதழின் 43வது இதழில் வெளியான கவிதைகள் இவை. நன்றி சிபிச்செல்வன்.
*****
வானத்தைக் கூண்டுக்குள்வரவழைக்கத் தெரிந்த கணம்விடுதலையானது பறவை.
*****
அசைவத்தின் பிரச்னைஉண்பதல்லஉண்பதற்காக வளர்ப்பது.இல்லாமலானதுஜீவகாருண்யமல்லவேட்டையின் அறம்.
*****
பனிப்புதையலில் இரைதேடும்பறவையின் இலக்குபனியின் ரகசியங்கள்
*****
அந்தரங்கத் தருணங்களைஅதன்பொருட்டான PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650200.post-19477539635480689872014-05-21T17:25:00.002-04:002014-05-21T17:25:58.025-04:00கொஞ்சம் கவிதைகள்
எல்லாருக்கும்தேவையாயிருக்கிறதுஒரு சித்தாந்தம்ஒரு தத்துவம்ஒரு தலைவன்அல்லதுசிலவரி கவிதைதன்னைஅடையாளப்படுத்திக்கொள்ள அல்லவேறுபடுத்திக் கொள்ள
*****
இலக்கியத்தைக் கொண்டாடினோம்இலக்கியவாதிகளைக் கொண்டாடினோம்இலக்கியமுகாம்களைக் கொண்டாடுகிறோம்
*****
PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650200.post-340150342236589402014-05-21T10:57:00.000-04:002014-05-21T10:57:24.647-04:00நம்பிக்கை
கிளையொடிந்த செடிபோல
நம்பிக்கை தோற்றாலென்ன
வேர்கிளைத்த வாழ்விருக்க
நம்பிக்கை நம்மை விடலாம்
நாமதை விட்டோமில்லையென
வாழ்ந்திருந்து பார்ப்பதற்கே
தோல்விகள் தேவையன்றோ?
விழுந்தோம்தான்
புண்ணாற்றித் தாய்மடியில்
விழுதுகளாய் எழுவோம்
அதுவரை கொண்டாடு
உம் வெற்றியை
எம் கைத்தட்டலில்.
PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650200.post-82388836008883551282014-02-18T15:35:00.001-05:002014-02-26T09:45:37.319-05:00ஜெயமோகனின் வெண்முரசு - உவமைகள் வர்ணனைகள் - 3
முந்தைய தொகுப்புகளை இங்கே வாசிக்கலாம்:
அத்தியாயங்கள் 1 - 17
அத்தியாயங்கள் 18 - 34
ஜெயமோகனின் வெண்முரசு: எனக்குப் பிடித்த உவமைகளும் வர்ணனைகளும்: 3
வெண்முரசு - நூல் ஒன்று - முதற்கனல்
நீலம் பாரித்துக் குளிர்ந்து கிடந்த சடலத்தில் இருந்து முலைப்பால் வரவில்லை என்பதை மதியம் வரை அழுதபின் கண்டுகொண்ட குழந்தை அவளுடலில் இருந்து பேன்கள் இறங்கிச்சென்றதைப்போல தானும் சென்றது. (Chapter: 35)
PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650200.post-84683638937952101552014-02-14T18:03:00.003-05:002014-02-26T09:44:16.189-05:00ஜெயமோகனின் வெண்முரசு - வர்ணனைகள் உவமைகள் - 2
இதன் தொகுப்பு ஒன்றைப் பின்வரும் சுட்டியில் படிக்கலாம். http://pksivakumar.blogspot.com/2014/01/blog-post.html
ஜெயமோகனின் வெண்முரசு: எனக்குப் பிடித்த வர்ணனைகளும் உவமைகளும் தொகுப்பு: 2
வெண்முரசு - நூல் ஒன்று - முதற்கனல்
அவனுடைய கால்களில் ஒன்று பலமிழந்து கொடிபோல நடுங்கியது. (Chapter: 18)
அவன் கண்களை நோக்கிய அவரது கண்கள் நெடுநாட்களாக துயிலின்றி இருந்தமையால் பழுத்த அரசிலை போல தெரிந்தன. (PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650200.post-23647654168201021382014-01-16T16:09:00.001-05:002014-01-16T16:09:15.882-05:00மலைகள்.காம் இதழில் வெளியான என் கவிதைகள்
நண்பர் சிபிச்செல்வன் நடத்தும் மலைகள்.காம் இணைய இதழின் 40ஆவது இதழில் என்னுடைய கவிதைகள் பிரசுரமாகி இருந்தன. மலைகள்.காம் இதழுக்கு நன்றி. அவற்றை இங்கேயும் சேமித்து வைக்கிறேன்.
அடைகாக்கும் கோழி
யொன்றைப் பார்த்தேன்
முட்டைகளை நம்பியிருந்தது
கோழி வளர்ப்பவரிடம்
பேசிப் பார்த்தேன்
கோழியை நம்பியிருந்தார்
முட்டைகளைக் கவனித்தேன்
எதையும் நம்பியிருக்கவில்லை.
***** *****
கனவுக் காதலி:
வெயில் PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650200.post-34528060780138710612014-01-16T15:49:00.002-05:002014-01-16T15:49:36.756-05:00வெண்முரசு: பீஷ்மர் - அம்பை உரையாடல்
(இன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.)
ஜெயமோகன் எழுதும் வெண்முரசு அத்தியாயம் 16 படித்தபின் உணர்ச்சிப் பெருக்கும் சில இடங்களில் உடைந்துவிடுவேனோ என்ற அச்சமும் உண்டானது. இந்த அத்தியாயத்தை இதுவரை 5 முறை படித்து விட்டேன். இனிமேல் எத்தனை முறை படிப்பேன் என்று தெரியாது.
பீஷ்மருக்காக வருந்துகிறேனா, அம்பைக்காக வருந்துகிறேனா என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே இருந்தேன். அப்புறம் நண்பர் பாஸ்டன் பாலாவிடம் பேசிக்PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650200.post-19929833712661948592014-01-16T15:38:00.000-05:002014-01-16T15:40:47.282-05:00விஜய் தொலைகாட்சி, சிவகார்த்திகேயன், பொங்கல்
(ஃபேஸ்புக்கில் பேசுகிறவற்றையும் இங்கே சேமிக்கலாம் என்று எண்ணுகிறேன். இன்று ஃபேஸ்புக்கில் எழுதியது இது.)
அந்த நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களுக்காக இந்த அறிமுகம். பொங்கலன்று விஜய் தொலைகாட்சியில் "எங்கள் வீட்டுப் பிள்ளை" என்ற தலைப்பில் நடிகர் சிவகார்த்திகேயனை நாயகராக்கி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. சிவகார்த்திகேயன் பூர்வாசிரமத்தில் விஜய் தொலைகாட்சியில் குப்பை கொட்டி, இப்போது கோலிவுட்டில் குப்பை PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6650200.post-59928233192385606042014-01-16T15:27:00.000-05:002014-02-26T09:42:25.693-05:00வெண்முரசு தொடரில் எனக்குப் பிடித்த உவமைகளும் வர்ணனைகளும்
ஜெயமோகனின் வெண்முரசு தொடரில் எனக்குப் பிடித்த உவமைகளும் வர்ணனைகளும்:
வே. சபாநாயகம் எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்து தனக்குப் பிடித்த உவமைகள், வர்ணனைகளைத் தொகுத்துப் பகிர்ந்து கொள்வார். தினம் ஒரு அத்தியாயம், பத்துவருடம் தொடரும் என்று ஜெயமோகன் வெண்முரசு எழுதத் தொடங்கியபோது, படித்தவற்றில் பிடிக்கும் உவமைகளையும், வர்ணனைகளையும் சேர்த்து வைக்கத் தொடங்கினேன். இன்றுவரை அதைத் தொடர முடிந்திருக்கிறது.PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6650200.post-17768519396130620022011-05-15T13:51:00.000-04:002011-05-15T13:51:42.171-04:00ஃபேஸ்புக் குறிப்புகள் - தமிழக தேர்தல் 2011
மே 14, 2011 (சனி):
இந்த அளவுக்குத் தோற்போம் என்று கலைஞரோ, இந்த அளவுக்கு ஜெயிப்போம் என்று ஜெவோ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்பது இருக்கட்டும். இந்த அளவுக்கு ஜெயிக்கும் என அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த அந்த கணம் வாக்களித்தவர்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.
மே 15, 2011 (ஞாயிறு):
இது ஜெயலலிதாவின் அல்லது அதிமுக கூட்டணியின் வெற்றி அல்ல. இது கலைஞரின் (திமுக செயற்பாடுகளின்) தோல்வி. கூட்டணி PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-79213604913561739572010-08-14T17:04:00.000-04:002010-08-14T17:04:36.778-04:00ஆகஸ்ட் 15இந்தியராக உணர்கிற அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-35187375416200771312010-06-13T10:02:00.000-04:002010-06-13T10:02:26.830-04:0023 மணிநேரம் அடர்த்தியுடனும் ஆழத்துடனும் சிந்தித்து 1 மணி நேரத்தில் எழுதியவைதினம் சில வரிகள் - 36
தமிழ்சினிமாவில் வெற்றிபெற என்னவழியென்று நண்பரைக் கேட்டேன்.யோசனைக்குப் பின்சொன்னார்.ஆணென்றால் சாரும்,பெண்ணென்றால் மேடமும் போடத்தெரியணும்.
தமிழ் எழுத்தாளனாய் வெற்றிபெற என்னவழியென்று கேட்டேன். உடனடியாக நண்பர் சொன்னார். நல்ல பதிப்பாளர் கிடைக்க வேண்டும்.
உலகஉதைபந்தாட்டம் முடியும்வரை அலுவல் விடுப்பு எடுக்க இயலாதென்ற வருத்தத்தில் விடுமுறை நாட்களிலும் ரெகார்டட் வர்ஷன் PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-20659708235884272262010-06-12T23:46:00.000-04:002010-06-12T23:46:40.698-04:00ஒரு போஸ்டர்தினம் சில வரிகள் - 35
தனிப்பட்ட கடிதங்களையும் போஸ்டர் ஒட்டினால்தான் தமிழ் எழுத்தாளன் ஆக முடியும். எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் நண்பர் அருணாசலம் வெற்றிவேல் என் டிவிட்டுகளைப் படித்துவிட்டுக் குழுமத்தில் எழுதிய கடிதங்கள்.
கடிதம் - 2:
மற்ற ட்விட்டுகள் பற்றி தெரியவில்லை..ஆனால்..தங்களுக்கு இந்த form இயல்பாகவே , எளிதாகவே வருகிறது என்று நினைக்கிறேன்..ஆகவே தான் அற்புதமான வரிகள் அடிக்கடி தென்படுகிறதுPKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-36506731838382435542010-06-12T23:29:00.000-04:002010-06-12T23:29:20.360-04:00மீண்டும் டிவிட்டுவம்தினம் சில வரிகள் - 34
அந்த எழுத்தாளரைப் பிடிக்குமென்றார் நண்பர்.எப்படி என்றேன்.வம்புகளை வாய்ப்பேச்சில் வைத்துக்கொள்கிறார்.எழுத்தில் கொணர்வதில்லை என்றார்.
புரியாவிடினும் ஸ்பானியமொழி உதைபந்து நேர்முகவர்ணனையாளர்கள், ஆட்டத்தின்மீதான உயிர்ப்பையும் உச்சத்தையும் ஆர்வத்தையும் உணரவைக்கிறார்கள்.
என் குடைக்கு வெளியே பெய்யும் மழையில் என் எழுத்துகள் நனைகின்றன.
படிச்சா புத்தி வரும். நல்லவனா இருக்கவும் PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-76923101743217852212010-06-07T22:16:00.002-04:002010-06-07T22:16:50.598-04:00தினம் சில வரிகள் - 33நேற்று இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் பார்த்தேன். இரண்டும் தெலுங்கில் வெற்றி பெற்ற படங்கள். நாயகி, குணச்சித்திர நடிக நடிகையர் என்று பல தமிழ் முகங்கள். உருவாக்கத்தில் உழைத்தவர்களிலும் தமிழர்கள் இருந்திருக்கலாம். உதவி எழுத்துடன் (சப்-டைட்டில்) தமிழ்ப்படம் பார்த்தது மாதிரியே இருந்தது. இதில் ஒருபடம் பின்னர் தமிழ் நாயகனை வைத்துத் தமிழிலும் வந்து வெற்றிகரமாக ஓடியது. ஒரே கதையும் ஒரே நடிகர்களும் PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-66101928316047320982010-06-03T21:45:00.000-04:002010-06-03T21:45:43.245-04:00தினம் சில வரிகள் - 3240 வயதுக்குமேல் பலவருட இடைவெளிக்குப் பின் வேலை தேடுகிற நண்பர் சொன்னார். 18 வயது பெண்ணின் காதலை வெல்லும் பிரயத்தனம் தேவைப்படுவதாக.
டிவிட்டரில் எல்லா எழுத்துவகைகளும் வந்துவிட்டன. ரெஸ்யூம் (பயோடாட்டா) வந்திருக்கிறதா?
இந்த வாரம் நல்ல வெயில். எஸ்.ராமகிருஷ்ணனை நினைத்துக் கொள்கிறேன். கஷ்டங்களை இன்பமென ரசித்தெழுத அவரால் முடியும்.
எதிரணி மீது உளவியல்ரீதியான சீண்டல்களைத் தான் செய்யாமலேயே தன் அணியால் PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-15451870308361047292010-05-31T22:07:00.000-04:002010-05-31T22:07:00.300-04:00Outposts in Chess - Kavinayan Sivakumarதினம் சில வரிகள் - 31
Please click here to read. Outposts in Chess by Kavinayan Sivakumar,thanks to ChessGurukul.com.
PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-28621518657718971262010-05-31T21:23:00.000-04:002010-05-31T21:23:14.181-04:00It's complicatedதினம் சில வரிகள் - 30
2000-களின் தொடக்கத்தில், Bridges of Madison County என்று ஒரு படம் பார்த்தேன். அந்தப் படம் அப்போது மிகவும் பிடித்திருந்தது. அதன் குழந்தைகள் வழியேயான ஃபாளாஸ்பேக் கதைசொல்லலை மட்டும் வேறு மாதிரியாக எடுத்திருக்கலாம் என அப்போதே நினைத்தேன். இப்போது மீண்டும் பார்த்தால் அப்படம் அதே அளவுக்குப் பிடிக்குமா என்றொரு கேள்வி இருக்கிறது. அதற்கான பதிலை அறிந்து கொள்ளவாவது அப்படத்தை PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-69346970488065496782010-05-29T10:10:00.000-04:002010-05-29T10:10:34.250-04:00தினம் சில வரிகள் - 29நான் வேலையில் மூழ்கிப் போயிருக்கும்போது எதையும் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ப்து உட்பட.
மலச்சிக்கலின்போது உணர்கிறேன்.முந்தையநாள் அப்புத்தகத்தைப் படித்திருக்கக் கூடாதென்றோ அத்திரைப்படத்தைப் பார்த்திருக்க வேண்டாமென்றோ.
குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதைப் பார்க்கும்போது மீண்டும் மாணவனாகும் ஆசை வருகிறது.
பொய் சொல்வதில் உள்ள த்ரில் போய்விட்டது. எல்லாரும் சொல்வதைச் PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-4456203970410040232010-05-28T21:13:00.000-04:002010-05-28T21:13:49.753-04:00Sherlock Holmes - சில குறிப்புகள்தினம் சில வரிகள் - 28
ஷெர்லாக் ஹோம்ஸ் வரும் கதைகளைப் படித்த என் மகன் ஆர்வத்துடன் பார்க்க விரும்பியதால் இப்படத்தைப் பார்த்தேன். துப்பறியும் கதையை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். இரண்டுமணி நேரப் படம் தொய்வில்லாமல் போகிறது. ஷெர்லாக் ஹோம்ஸாக ராபர்ட் டௌனி ஜூனியர் அனாயசமாக நடித்துள்ளார். எந்த இடத்திலும் மிகை தெரியவில்லை. கச்சிதமாகப் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. மிகையாக நடிக்கும் தமிழ் PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-68335784048631816932010-05-27T20:28:00.000-04:002010-05-27T20:28:08.706-04:00தினம் சில வரிகள் - 27காலைக் கழுவிக் கீழிருக்கும் மணற்கறையைக் கரைத்துச் செல்லும் அலைபோல உடலைக் கழுவி காமத்தைக் கரைக்கும் கடல் நீ.
நிலவொளியில் தூங்கும் மரக்கூட்டத்தை திடீரென படபடக்கும் தன் இறக்கையொலியில் எழுப்புகிறது பறவை.
கார்க் கண்ணாடியில் விழும் மழையைத் துடைக்கும் வைப்பர்போல மனதைத் துடைத்துக் கொண்டே இருக்கிறது காதல்
ஹெட்லைட்டுகள் பிரகாசிக்கும் காரின் வெளிச்சத்தில் சாலைக்கு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com