Thursday, January 18, 2007

சென்னை புத்தகக் கண்காட்சி - ஒன்பதாம் நாள்

மார்வின் ஹாரிஸ் எழுதி துகாராம் கோபால்ராவ் மொழிபெயர்த்த "பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் - பாகம் 2"-ன் வெளியீட்டு விழா ஜனவரி 18, 2007 (வியாழன்) மாலை எனிஇந்தியன் கடை எண் 326-ல் நடைபெற்றது. பி.ஏ. கிருஷ்ணன் வெளியிட கல்வெட்டியல் ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் பிரவாஹன், வலைப்பதிவர்கள் சுரேஷ் கண்ணன், பிரதீப் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பி.ஏ. கிருஷ்ணன், எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் புத்தகம் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஹரன் பிரசன்னா நன்றி சொல்லக் கூட்டம் நிறைவுற்றது.

ஒன்பதாம் நாள் காட்சிகள்: (Please click on the pictures to enlarge them)

Dinamani Review of the book by Pravaahan:




P.A. Krishnan releases S. Ramachandran receives:










P.A. Krishnan, S. Ramachandran & Pravaahan:


Pradeep & Suresh Kannan:


Suresh Kannan & P.A. Krishnan:

No comments: