Friday, December 07, 2007

எனிஇந்தியனின் புதிய புத்தகங்கள்

ஜனவரி 2008-ல் வரப்போகும் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் பொருட்டு அதற்கு முன்னதாகவே எனிஇந்தியன் நான்கு புதிய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. ஆபிதீன் சிறுகதைகள், பாவண்ணன் கட்டுரைகள், வாஸந்தி கட்டுரைகள், வெளி ரங்கராஜன் தொகுத்த வெளி இதழ்த் தொகுப்பு ஆகியவையே அவை. அவற்றைப் பற்றி விரிவாக நண்பர் ஹரன் பிரசன்னா அவர் பதிவில் எழுதியிருக்கிறார். அதன் சுட்டி: http://nizhalkal.blogspot.com/2007/12/blog-post_07.html

No comments: