Thursday, March 27, 2008

எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு - அழைப்பிதழ்

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!


நாள்:
ஏப்ரல் 6, 2008 (ஞாயிறு) மாலை ஆறு மணி

இடம்:
தக்கர்பாபா வித்யாலயா,
58, வெங்கட் நாராயணா சாலை,
தி. நகர், சென்னை - 17.


வரவேற்புரை:
பி.கே. சிவகுமார்

அரவக்கோன் எழுதிய "இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்" புத்தக வெளியீடு
வெளியிட்டு உரையாற்றுபவர்: இரா. முருகன்
பெற்றுக் கொள்பவர்: ஒளிப்பதிவாளர் செழியன்

பாவண்ணன் எழுதிய "துங்கபத்திரை" புத்தக வெளியீடு
வெளியிடுபவர்: பாலசுப்ரமணியன்
பெற்றுக் கொண்டு உரையாற்றுபவர்: மணா

வெங்கட் சாமிநாதன் எழுதிய "தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள்" புத்தக வெளியீடு
வெளியிட்டு உரையாற்றுபவர்: கே.எஸ். சுப்ரமணியன்
பெற்றுக் கொள்பவர்: சுகா (சுரேஷ் கண்ணன்)

ந. முருகானந்தம் தொகுத்த "அமெரிக்காவில் ஜெயகாந்தன்" புத்தக வெளியீடு
வெளியிட்டு உரையாற்றுபவர்: நாஞ்சில் நாடன்
பெற்றுக் கொள்பவர்: தொகுப்பாசிரியரின் தாயார் ஞானாம்பாள் நடராஜன்

வார்த்தை மாத இதழ் வெளியீடு
வெளியிட்டு உரையாற்றுபவர்: ஜெயகாந்தன்
பெற்றுக் கொள்பவர்: பி.ச. குப்புசாமி

நன்றியுரை:
ஹரன் பிரசன்னா

தொடர்புக்கு:
எனிஇந்தியன்.காம்
பதிப்பாளர் - புத்தக விற்பனையாளர்
எண் 102, பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ்
57, தெற்கு உஸ்மான் சாலை,
தி. நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி: (91)-44-24329284
மின்னஞ்சல்: customerservice [at] anyindian [dot] com

No comments: