Sunday, May 31, 2009

வார்த்தை ஜூன் 2009 இதழில்...


(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும்.)

  • குடிமக்கள் சொன்னபடி, குடிவாழ்வு மேன்மையுற - பி.கே. சிவகுமார்
  • வாசகர் கடிதங்கள்
  • அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்
  • விஷக்கோப்பை - யுவன் சந்திரசேகர்
  • அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் 5ஆம் பகுதி - கோபால் ராஜாராம்
  • நாராய் நாராய் செங்கால் நாராய் - நாகரத்தினம் கிருஷ்ணா
  • காதலின் ஊடாகப் பல்வழிப் பாதைகளின் பயணம் - ஒரியக் கவிஞர் ப்ரதிபா சத்பதி, தமிழில்: மதுமிதா
  • அசைவ உணவும் புற்றுநோயும்: தொடர்பின் அறிவியல் ஆராய்ச்சிகள் - டாக்டர் சாதனா அம்பலவாணன்
  • பாலாபிஷேகம் - சுகா
  • புதிதாய்ப் படிக்க: அய்யப்ப மாதவனின் நிசி அகவல் - நிர்மலா
  • புதிதாய்ப் படிக்க: மு.மேத்தா கவிதைகள் - மரபின் மைந்தன் முத்தையா
  • புதிதாய்ப் படிக்க: நீல பத்மநாபனின் பிறவிப் பெருங்கடல் - நிர்மலா
  • நாஞ்சில் நாடன், வைதீஸ்வரன், ஜெயானந்தன், வடகரை வேலன், பா.ராஜா, சுமதி இராமசுப்ரமணியம், மணிகண்ட பாண்டியன், சம்யுக்தா, கென், அம்சப்ரியா கவிதைகள்
  • புத்தக விமர்சனம்: பாரதிபாலன் கதைகள் - பாரதிபுத்திரன்
  • புத்தக விமர்சனம்: டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளையின் கால்டுவெல் ஐயர் சரிதம் - உதயணன்
  • மறைந்துபோன நாளைத் தேடி - குமார நந்தன்
  • பரிணாமவியல்: முன்னுரை,சில கேள்வி பதில்கள் - துக்காராம் கோபால்ராவ்
  • மாற்று எரிசக்தி மகாத்மியம் - நரேந்திரன்
  • தேநீரகம் - ஜெயந்தி சங்கர்
  • வரப்பெற்றோம் - புத்தக சிறுஅறிமுகங்கள்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள்: ஜீவா