Friday, July 31, 2009

வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்



  • களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார்
  • உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள்
  • வாசகர் கடிதங்கள்
  • எதிர்வினை
  • வெள்ளம் - பாவண்ணன்
  • மைக்கேல் ஜாக்ஸன்: கருப்பின் வலி - துக்காராம் கோபால்ராவ்
  • பத்திரிகை சுதந்திரமும் அந்தரங்க உரிமையும் (அமைச்ச்ர் ராஜா, ஜூனியர் விகடன் வழக்கை முன்வைத்து) - கே.எம். விஜயன்
  • விலக்கு - பா. கார்த்திகா
  • பொழுதுபோக்கும் ரஜினியும் - வ.ஸ்ரீநிவாசன்
  • கோடுகளோடு பேசுதல் - நா. விச்வநாதன்
  • திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் அண்ணா - 7: மதங்களும் அண்ணாவும் - கோபால் ராஜாராம்
  • வரப்பெற்றோம் - புத்தக சிறு அறிமுகங்கள்
  • அறிவொளி இயக்கத்தின் எழுச்சியும் எதிர்வினைகளும் - நாகரத்தினம் கிருஷ்ணா
  • இந்திரன், நாஞ்சில் நாடன், அ. பிரபாகரன், வெய்யில், ஆங்கரை பைரவி, எம். ரிஷான் ஷெரீப், பொ. செந்திலரசு, மனுபாரதி, நிலாரசிகன், நக்கீரன், விஷ்வக்சேனன், ”தொடரும்” சேதுபதி, கணேசகுமாரன் கவிதைகள்
  • கல்லும் கனவும் - இந்திரா பார்த்தசாரதி
  • பிரமநாயகத் தாத்தாவும் விஜயலலிதாவும் - சுகா
  • சுப்பையாவுடன் மிதக்கும் ஆங்கிலக் கனவுகள் - கே. பாலமுருகன்
  • நிகழ்வு: கனவு கவிதை நூல் வெளியீடு
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள்: ஜீவா, ப்ரீதம்

No comments: