Tuesday, April 20, 2004

அறிவிப்பு

அறிவிப்பு

- பி.கே.சிவகுமார்

என் கவிதையினூடே
என்னைத் தேடவேண்டாம்
காணாமல் போயிருக்கக் கூடும்

(2003 கோடையில் எழுதப்பட்டது).

No comments: