Wednesday, November 24, 2004

துணுக்குகள்

நான் ஆங்கிலத்தில் வலைப்பதிவது இல்லை என்று நானறியாத இந்த நண்பர் வருந்துகிறார். :-) விவரங்களுக்கு, http://www.noiseinsidemyhead.com/archives/2004/11/httptumiamiblog.html

எச்சரிக்கை (துக்ளக் பாணியில்தான்): 24 நவம்பர் 2004 தேதியிட்ட துக்ளக் கிடைத்திருக்கிறது. படித்துவிட்டு நான் ஏதேனும் எழுதக் கூடும்.

"எழுத்தாளர்கள் ஏகலைவன் மாதிரி. அவர்கள் எந்த வாத்தியாரையும் வைத்துக் கொண்டு தங்கள் தொழிலைக் கற்றுக் கொண்டதில்லை. அதேபோல எந்த ஒருவனுக்கும் அவர்கள் வாத்தியாராக இருந்து கற்றுக் கொடுக்க விரும்புவதும் இல்லை". சொன்னது கி.ராஜநாராயணன்.

Happy Thanksgiving and Happy Holidays to all.

No comments: