Friday, December 28, 2007

கவிதை

டயர்களில் தேய்கிறது வாழ்க்கை
டோல் பூத்துகளில்
அரிதாகச் சந்திக்கிற அழகிகளின்
கையுறைத் தீண்டலில்
ஜனிக்கும்வரை.

(எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் எழுதியது.)

2 comments:

ILA (a) இளா said...

கவிதை சின்னதுதான்னாலும் ரொம்ப நேரம் பயணிக்கிறவங்களுக்குத்தான் தெரியுமாம் அந்த வலி. நல்லா இருக்கு

PKS said...

நன்றி இளா.