Thursday, September 25, 2008

அக்டோபர் 2008 வார்த்தை இதழில்...


[இதழ் அக்டோபர் 1 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். Please click on the image to enlarge it.]


  • வாழ்க நீ எம்மான்...! - பி.கே. சிவகுமார்
  • கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ்
  • வாசகர் கடிதங்கள்
  • பார்வைக்கோணம்: முத்துலிங்கத்தின் வெளி (சென்ற இதழில் வெளியான அ.முத்துலிங்கம் சிறுகதை குறித்து) - மு. இராமனாதன்
  • வார்த்தை: ஆசிரியத்துவ நிலைப்பாடு - ஒரு கடிதம் - தமிழவன்
  • அன்பான சஹிருதயரே (கேள்வி பதில்) - ஜெயகாந்தன்
  • பட்டாளத்துக்குப் போனவன் - அசோகமித்திரன்
  • தொலைவெளி நெருக்கம்: எங்கோ... யாரோ... யாருக்காகவோ... - சுகுமாரன்
  • புதுக்கவிதையில் தொடரும் அர்த்தக்குறிகள் - தமிழவன்
  • எழுபது ரூபாய் - ஜெயந்தி சங்கர்
  • நாடகத்தின் புதிய பயன்பாடுகள் - வெளி ரங்கராஜன்
  • வணக்கம் தமிழச்சி! (சென்ற இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி) - மதுமிதா
  • எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீநிவாசன்
  • இசையைச் செதுக்கும் சிற்பிகள் - சேதுபதி அருணாசலம்
  • தேவதேவன், வைதீஸ்வரன், அ. பிரபாகரன், புவனராஜன், நிலாரசிகன் கவிதைகள்
  • டெலி·போன் ஒட்டுக் கேட்டலும் மனிதனின் அந்தரங்க உரிமையும் - கே.எம். விஜயன்
  • பட்ட கடன் - உஷா தீபன்
  • க்ளோ - சுகா
  • மூன்றாம் உலகமும் மாற்று கோட்பாடும்: சமீர் அமீன் பற்றிய அறிமுகக் குறிப்புகள் - எச். பீர்முஹம்மது
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • குமுதத்துக்கு ஆதரவாக ஒரு குரல் - துகாராம் கோபால்ராவ்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • புதிதாய்ப் படிக்க... (புத்தக அறிமுகங்கள்)