Saturday, October 25, 2008

வார்த்தை நவம்பர் 2008 இதழில்...

வார்த்தை நவம்பர் 2008 இதழ் தயாராகிவிட்டது. தீபாவளி விடுமுறைக்குப் பிறகு சந்தாதாரர்களுக்கும் முகவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அட்டைப்படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும்.


ஜீவா ஓவியங்களுடன்

  • நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக! அறம் வளர்ந்திடுக! - பி.கே. சிவகுமார்
  • கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்
  • வாசகர் கடிதங்கள்
  • அன்பான சஹிருதயரே - ஜெயகாந்தன் (கேள்வி பதில்)
  • தொப்பியணிந்த தெருவிளக்குகள் - அசோகமித்திரன்
  • எனது இந்தியா - ஜெயமோகன்
  • ஆவணிப் பிறப்பு - நீல பத்மநாபன்
  • அறையில் ஒருநாள் - ச. மனோகர்
  • மணற்கன்னி - உமா மகேஸ்வரி
  • இலக்கியத்துக்கான நோபல் பரிசுள்: தமிழ் சார்ந்து சில சிந்தனைகள் - தமிழவன்
  • Giant வீல் - சுகா
  • எதுகை மோனையும் எலெக்ட்ரிக் வினையும் - க.சீ. சிவகுமார்
  • தி.க.சி. பற்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா (நிகழ்வு) - நற்பவி
  • வைதீஸ்வரன், க. அம்சப்ரியா, வெய்யில். சி. வெங்கடேஷ், எஸ். செந்தில்குமார், தபசி, தூரன் குணா கவிதைகள்
  • சீனாவின் வீகர்இன இஸ்லாமியர் மீதான அடக்குமுறையும் மனித உரிமைகளும் - துக்காராம் கோபால்ராவ்
  • தூங்காமத் திரியறாங்க - வா.மு. கோமு
  • பயங்கரவாதமும் சட்ட நடவடிக்கையும் - கே.எம். விஜயன்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • மதம்: மரபும் நவீன மதிப்பீடுகளும் - க. மோகனரங்கன் (சாந்திநாத தேசாய் எழுதி, பாவண்ணன் மொழிபெயர்த்த ஓம் நமோ நாவல் விமர்சனம்)
  • படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம் - இந்திரா பார்த்தசாரதி (பி.கே. சிவகுமாரின் அட்லாண்டிக்குக்கு அப்பால் புத்தக விமர்சனம்)
  • எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்
  • பூனைக்குட்டிகள் - ஜெயஸ்ரீ
  • அது இது - தமிழ்மகன்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி