Tuesday, November 25, 2008

வார்த்தை டிசம்பர் 2008 இதழில்...


(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கப் படத்தின்மீது சொடுக்கவும்.)

  • சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - பி.கே. சிவகுமார்
  • கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்
  • வாசகர் கடிதங்கள், எதிர்வினை
  • அன்பான சஹிருதயரே! (ஜெயகாந்தன் கேள்வி-பதில்)
  • சந்திரயான் - இந்தியாவின் முதல் விண்கலம் - துக்காராம் கோபால்ராவ்
  • ஆற்றில் குளிப்பது எப்படி? - அசோகமித்திரன்
  • தமிழ்நடை மீட்சி - மணி வேலுப்பிள்ளை
  • ஒரு களியாட்டம் - எஸ். அர்ஷியா
  • பின்நவீன இஸ்லாமிய கதையாடல்கள் - ஹெச்.ஜி. ரசூல்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • வணக்கம் சாந்தாம்மா! (நேர்காணல்) - மதுமிதா
  • தமிழ்நாட்டு அரசியலின் மானக்கேடு கொடிகட்டிப் பறக்கும் சட்டக் கல்லூரி சம்பவம் - கே.எம். விஜயன்
  • லஷ்மி சாகம்பரி, நெய்வேலி பாரதிக்குமார், வே. முத்துக்குமார், கென் கவிதைகள்
  • எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்
  • முருகன் சாமி பேரு - சுகா
  • நீர்வளையத்தின் நீள்பயணம் - அரவிந்தன்
  • ’வாஸந்தி கட்டுரைகள்’ தரும் புதிய தரிசனங்கள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
  • மாத்தா ஹரி (புத்தக விமர்சனம்) - கி. அ. சச்சிதானந்தம்
  • ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள் - ஜீவா