Wednesday, January 28, 2009

வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்...



(அட்டைப் படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும்.)


  • நன்றிது தேர்ந்திடல் வேண்டும்! - பி.கே. சிவகுமார்
  • வாசகர் கடிதங்கள்
  • அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்
  • ஒரு முடிவுறாத நாவலின் பகுதிகள் - அசோகமித்திரன்
  • காஸாவில் தாக்குதல்: வரலாற்றுப் பின்னணி - துக்காராம் கோபால்ராவ்
  • சூன்யத்தில் நகரும் வீடு - கே. பாலமுருகன்
  • நிகழ்வு: அம்பைக்கு இயல் விருது - அ. முத்துலிங்கம்
  • திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் - கோபால் ராஜாராம்
  • கலையின் கதை: உலகை மாற்றிய சில ஓவியங்கள் - கிரிதரன் ராஜகோபாலன்
  • அஞ்சலி: பன்மொழிப் புலவர் மு.கு. ஜகந்நாத ராஜா - மதுமிதா
  • அம்ச்சி மும்பை - நரேந்திரன்
  • விக்ரமாதித்யன், அ. பிரபாகரன், இலக்குமிகுமரன் ஞானதிரவியம், த. அரவிந்தன், கென் கவிதைகள்
  • பல்லக்குப் பயணம் - வளவ. துரையன்
  • எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது: ஒருதுளி கல்கத்தாவும் வேறு சிலவும் - வ. ஸ்ரீநிவாசன்
  • ஏகாந்த சஞ்சாரங்கள் - மலையாள மூலம்: எஸ். ஸிதாரா, தமிழில்: ஷாராஜ்
  • அரசியலமைப்புச் சட்டத்தில் தேவைப்படும் மாறுதல்கள் - கே.எம். விஜயன்
  • யாதுமாகி நின்ற பெண்மை (உமா மகேஸ்வரியின் ‘அரளிவனம்’- புத்தக விமர்சனம்) - பாவண்ணன்
  • தெரிந்த கவனிக்கத் தவறிய முகங்கள் (பி.ச. குப்புசாமியின் ‘தெரிந்த முகங்கள்’ - புத்தக விமர்சனம்) வே. சபாநாயகம்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • நிகழ்வு: விளக்கு பரிசளிப்பு விழா - வெளி ரங்கராஜன்
  • இரவு பகல் என்ற இடைவெளியில்: அரபு நாவலாசிரியர் அப்துல் ரஹ்மான் அல் முனீப் ஓர் அறிமுகம் மற்றும் நேர்காணல் - எச். பீர்முஹம்மது
  • சின்னப் பையன் - சுகா
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள்: ஜீவா