Saturday, February 28, 2009

வார்த்தை மார்ச் 2009 இதழில்...


(அட்டையைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும்.)

  • நெஞ்சு பொறுக்குதிலையே - பி.கே. சிவகுமார்
  • கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்
  • தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள், வன்முறைகள், சில செய்திகள் (தொகுப்பு)
  • வாசகர் கடிதங்கள்
  • அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்
  • திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் (2ஆம் பகுதி) - கோபால் ராஜாராம்
  • உருவம் - கீரனூர் ஜாகிர்ராஜா
  • சங்ககாலப் பெண்கவிஞர்களின் அழகியல் நிலைகள் - வெளி ரங்கராஜன்
  • நான் கடவுள்: நரகத்திலிருந்து எழும் குரல்கள் - பாக்கியம் சங்கர்
  • இயற்கை எரிவாயு யுத்தம்: ஐரோப்பாவின் நெருக்கடி (ஐரோப்பாவில் நடப்பது என்ன?) - ஆர். கிரிதரன்
  • நேசனல் பொன்னையா - வா.மு. கோமு
  • மார்ட்டின் லூதர் கிங்: இந்தியாவுக்கு புனிதயாத்திரை - துக்காராம் கோபால்ராவ்
  • தேவதேவன், நிர்மலா, வெய்யில், ஆங்கரை பைரவி, வே. முத்துக்குமார், லஷ்மி சாகம்பரி கவிதைகள்
  • எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது: இன்பமே வடிவு - வ. ஸ்ரீநிவாசன்
  • தகவல் அறியும் சட்டத்தில் நீதிபதியின் சொத்துக்கணக்கும் மந்திரிகளின் சொத்துக்கணக்கும் அறியலாமா? - கே.எம். விஜயன்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • வாசனை - கோகுலக்கண்ணன்
  • குறும்புக்கார கண்ணன் - எஸ். ஜெயஸ்ரீ
  • திருநெல்வேலி - சுகா
  • மூடிக்கிடக்கும் வாசல்கள்: ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை (புத்தக விமர்சனம்) - எம். கோபாலகிருஷ்ணன்
  • பெண்ணியக்கத்தின் முன்னோடி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் (புத்தக விமர்சனம்) - பாவண்ணன்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • புதிதாய்ப் படிக்க: புத்தக அறிமுகங்கள்
  • ஓவியங்கள்: ஜீவா