Tuesday, June 30, 2009

வார்த்தை ஜூலை 2009 இதழில்...



  • தருமமே அரசியலதனிலும் பிற இயலனைத்திலும் வெற்றி தரும் - கோபால் ராஜாராம்
  • கார்ட்டூன்
  • புகைக்கண்ணர்களின் தேசம் - அ. முத்துலிங்கம்
  • நாஞ்சில் நாடன், தமிழவனுக்கு விருதுகள் - வார்த்தையின் வாழ்த்துகள்
  • திரும்பிப் பார்த்தலும் திரு அல்லிக்கேணியும் - வ.ஸ்ரீநிவாசன்
  • அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் ஆறாம் பகுதி - கோபால் ராஜாராம்
  • ஊமைக் கொலுசு - உமா மகேஸ்வரி
  • கர்நாடக சங்கீதம்: அழகியல் மாற்றங்கள் - இரா. கிரிதரன்
  • கயத்தாறு - சுகா
  • இலக்கிய உரையாடல்கள்: ஓர் அறிமுகம் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
  • புதிதாய்ப் படிக்க: ஆ.சந்திரபோஸின் தமிழ் சினிமா: சில பார்வைகளும் சில பதிவுகளும் - நிர்மலா
  • தேவதேவன், நா.விச்வநாதன், நாஞ்சில் நாடன், மதுமிதா, சுப்ரபாரதி மணியன், த.அரவிந்தன் கவிதைகள்
  • எந்த நாள் காண்போம் இனி (மோதி ராஜகோபால் அஞ்சலி) - த. ஜெயகாந்தன்
  • எறிகதிர் நித்திலம் (மோதி ராஜகோபால் அஞ்சலி) - நாஞ்சில் நாடன்
  • காற்றின் பக்கங்களில் கவிதை (ராஜமார்த்தாண்டன் அஞ்சலி) - சிபிச்செல்வன்
  • தேடிக்கொண்டிருப்பவன் - கோகுலக்கண்ணன்
  • ஈரான்: வரலாறும் தற்போதைய நிகழ்வுகளும் - துக்காராம் கோபால்ராவ்
  • களைவதாம் நட்பு - சஞ்சீவி மனோகரன்
  • ஊஞ்சல் - சேதுபதி அருணாசலம்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச.குப்புசாமி
  • புத்தக சிறு அறிமுகங்கள் - மித்ரா
  • ஓவியங்கள்: ஜீவா

No comments: