Wednesday, May 21, 2014

கொஞ்சம் கவிதைகள்

எல்லாருக்கும்
தேவையாயிருக்கிறது
ஒரு சித்தாந்தம்
ஒரு தத்துவம்
ஒரு தலைவன்
அல்லது
சிலவரி கவிதை
தன்னை
அடையாளப்படுத்திக்கொள்ள அல்ல‌
வேறுபடுத்திக் கொள்ள

*****

இலக்கியத்தைக் கொண்டாடினோம்
இலக்கியவாதிகளைக் கொண்டாடினோம்
இலக்கியமுகாம்களைக் கொண்டாடுகிறோம்

*****

No comments: