Wednesday, April 21, 2004

தேசியக் கவிதை மாதம்

இங்கே ஏப்ரலை "தேசியக் கவிதை மாதமாகக்" கொண்டாடுகிறார்கள். என் வலைப்பதிவில் நிறையக் கவிதைகள் போடுகிறேனோ என்று நினைத்திருந்தேன். சப்பைக்கட்டுச் சொல்ல ஒரு காரணம் கிடைத்தாயிற்று. குடியேற்றம் (immigration) குறித்து லோரி டயானா ரோஸன்பர்க் எழுதிய கவிதைகளைப் பின்வரும் சுட்டியில் காணலாம்.

லோரி டயானா ரோசன்பர்க்கின் கவிதைகள்

No comments: