Friday, January 07, 2005

சுனாமி பற்றிய கவிதை

சுனாமி பற்றிப் பலரும் கவிதை எழுதியிருக்கிறார்கள். எழுதி வருகிறார்கள். விகடனில் யுகபாரதி, முத்துக்குமார் என்று பலரின் சுனாமிக் கவிதைகளைப் பார்த்தேன். இந்த வார திண்ணையிலும் சுனாமி பற்றியப் பல கவிதைகள் காணக் கிடைக்கின்றன. இதுவரை படித்த சுனாமி பற்றிய கவிதைகளில் எனக்குப் பிடித்தது, ரவி எழுதிய அலைப்போர் என்ற இந்தக் கவிதை.

பி.கு.: நான் திண்ணையில் கவிதைகளைத் தொடர்ந்து படிப்பதில்லை. கவிதை என்ற பெயரில் கண்டதையும் பிரசுரித்து விடுகிறார்கள் என்று. இன்றைக்கு அந்தப் பக்கம் ஒதுங்கியபோது இதைப் பார்த்தேன்.

No comments: