Thursday, April 07, 2005

தீராநதியில் ஜெயகாந்த வாசம்

வண்ணநிலவன் - சி. மகேந்திரன் - கே.எஸ். சுப்பிரமணியன் - பவா. செல்லத்துரை - எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் ஜெயகாந்தனைப் பற்றிச் சொல்வது குமுதம் தீராநதியில் பின்வரும் முகவரியில் காணக் கிடைக்கிறது.

http://www.kumudam.com/theeranadhi/010405/pg1.php

No comments: