Saturday, December 08, 2007

Tiruppur Tamil Sangam Prizes

இந்த வருட திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் பரிசுகள் எனிஇந்தியனின் இருநூல்களுக்குக் கிடைத்திருக்கிற உற்சாகமான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

ஞானரதத்தில் ஜெயகாந்தன் & ஞானரதம் இதழ்த் தொகுப்பு - சிறப்புப் பரிசு (காலத்தை வென்ற பழைய தமிழ் நூல்களை மறு பதிப்பு செய்து உயிர்ப்பித்த பதிப்பகம்)

கடல் கடந்து வாழும் தமிழ் எழுத்தாளர் - சிறப்புப் பரிசு (பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள்) - துகாராம் கோபால் ராவ்
பரிசு பெற்றவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சபாநாயகம் அய்யாவிற்கும் துகாராமிற்கும் வாழ்த்துகள்.

பெருமையாக இருக்கிறது.

2 comments:

கானகம் said...

வாழ்த்துக்கள் சிவகுமார். எனி இந்தியனின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

ஜெயக்குமார்

பிரகாஷ் said...

Congratulations.
Wish you get more appreciation and prizes in the coming days
Prakash